“மலரும் முல்லை” திறப்புவிழா
அமலமரித் தியாகிகள் சபையினரால் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “மலரும் முல்லை” சமூக மேம்பாடு மற்றும் கல்விவள நிலைய கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜீவரட்ணம்…
