யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மண்டைதீவு றோ.கா பாடசாலையில் நடைபெற்றது. மாணவர்களின் தலைமைத்துவ மேம்பாட்டை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தரம்11ல் கல்வி பயிலுகின்ற 25ற்கும் மேற்பட்ட…