Category: What’s New

பாடசாலைக்கான புதிய கட்டடத்திறப்புவிழா

கிளிநொச்சி பல்லவராயங்கட்டு புனித டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைக்கான புதிய கட்டடத்திறப்புவிழா 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா

சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சில்லாலைப் பங்குத்தந்தை அருட்தந்தை பிறையன் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற…

Capital Campusஇல் பட்டமளிப்பு விழா

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் Capital Campusஇல் முன்னெடுக்கப்பட்ட பட்டமளிப்பு விழா 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. Capital Campus இயக்குனர் கப்புச்சியன் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அளம்பில் சுவாமி தோட்ட இயக்குனர் அருட்தந்தை…

சமாதான நீதவான்களுக்கான நியமனம்

அகில இலங்கை ரீதியாக சமாதான நீதவான்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நியமனத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18பேர் சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்…

அன்னையர் தின சிறப்பு நிகழ்வு

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருட்தந்தை றேமன் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் காலை சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அன்னையர்களுக்கான கௌரவிப்பும், மகிழ்வூட்டும் நிகழ்வுகளும்…