மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு பனிச்சையடி உலக நாடுகளின் அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை வின்சன்ஸ்லோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டு நிகழ்வுகளும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்…
