அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா
அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
