யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…
