கிறிஸ்து ஜெயந்தி பஜனை நிகழ்வு
மருதனார்மடம் கிறிஸ்த சேவ ஆச்சிரமத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து ஜெயந்தி பஜனை நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆச்சிரம குரு ஜெரோம் அண்ணன் அவர்களின் வழிநடத்துலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்…