உடுவில், மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர் ஒன்றுகூடல்
உடுவில், மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரர்கள் ஸ்ரிபன், போல் ஆகியோர் வளவாளர்களாக…
