ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம்
2016ஆம் ஆண்டு யாழ். மறைமாவட்டத்ததில் நடைபெற்ற ‘புதிதாய் வாழ்வோம்” மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களிலொன்றான ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை சம்பந்தமான விதிமுறைகளை பங்குகளில் இறுக்கமாக கடைப்பிடுக்கும்படி ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
