கிளிநொச்சி பகுதியில் காலநிலை விவசாய பசுமைத் திட்டம் ஆரம்பம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பகுதியில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் காலநிலை விவசாய பசுமைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ் ஆரம்ப…
