‘முல்லையின் முத்துக்கள்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 30.08.2021 கடந்த திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு திருக்குடும்ப முன்பள்ளியில்; நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருக்குடும்ப யாழ் மாகாணத் தலைவி தியோபன் குரூஸ் கலந்து கொண்டார்.
திரு மரியான் சூசைமுத்து அவர்கள் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையிலும் பாதுகாவலன் பத்திரிகை, திருக்குடும்ப யாழ்.மாகண சகோதரிகளினால் வெளியிடப்படுகின்ற சங்கமம்இ உறவின் பாலங்கள் சஞ்சிகை போன்றவற்றிற்கு எழுதிய கவிதைஇ கட்டுரை ஆக்கங்களின் தொகுப்பே ‘முல்லையின் முத்துக்கள்’ ஆகும்.

By admin