இலங்கை நாட்டிற்கான அவுஸ்ரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர் மத்தியு டொக்வேர்த் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியள்ளார்.
இச்சந்திப்பு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
