பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற தவக்கால யாத்திரை
பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை, பங்குனி மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சன்ரான அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
