வவுனியா மறைகோட்ட மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைகோட்டத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் இயக்குநர்…
