யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இயக்குநர் அருட்தந்தை றெனால்ட் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் திருஅவை பணிகளில் பங்கேற்கும் முறைமை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

By admin