கிளிநொச்சி பங்கின் வின்சென்ட் டீ போல் சபை புனித திரேசாள் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin