மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘இயேசுவைப் போல் நாமும் செபிப்போமா?’ பாஸ்கா நாடகம் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்தை பலரும் பக்தியுடன் பார்வையிட்டனர்.

By admin