41922937_2255441498007401_5409164744105918464_nசெப்டம்பர் 16, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தின் தருமபுரம் பங்கில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவும் புனிதரின் திருவிழாவும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பங்குதந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரதாஸ் தலைமயில் இடம் பெற்றது . புதிய ஆலயத்தினை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருள்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அபிஷேகம் செய்து திறந்துவைத்து, திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்து  திருச்சுரூப ஆசீர்வாதம் வழங்கினார். புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவிலும், திருவிழா திருப்பலியிலும் குருக்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்களென பலரும் கலந்து கொண்டனர்.

42122204_2255441418007409_8055044987068350464_n 41890365_2255441448007406_6716899444408713216_n 41948574_2255441734674044_6258465394126749696_n 41991364_2255441764674041_7303112766066262016_n 42058786_2255442024674015_8953584649704046592_n

By admin