நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களின் கள அனுபவ பயணம்

புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09, 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. 09ஆம் திகதி திங்கட்கிழமை பீடப்பணியாளர்கள் முழங்காவில் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலயத்தை தரிசித்து அவ்வாலய பீடப்பணியாளர்களுடன் சிநேகபூர்வமான…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய திருவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…

சில்லாலை பங்கில் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை யூன் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்ஆராதனை அன்று…

தாளையடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

தாளையடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…