சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்ரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா மார்கழி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் உதவி

கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் கண்டி, பதுளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…

மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, “மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு” கார்த்திகை மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மலேசியா நாட்டின் பெனாங்க் நகரில் நடைபெற்றது. கருதினால் லூயிஸ் அன்டோனியோ தாக்ளே அவர்களின் தலைமையில் நடைபெற்ற…