முல்லைத்தீவு பங்கு உறுதிப்பூசுதல்

முல்லைத்தீவு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

பழைய வாய்க்கால் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

மிருசுவில் பங்கின் பழைய வாய்க்கால் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் 100…

இறைவார்த்தைப் பகிர்வு தியானம்

கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இறைவார்த்தைப் பகிர்வு தியானம் கடந்த 25,26,27ஆம் திகதிகளில் செக்கடித்தெரு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மன்ற ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஆனந்தன் பெர்னான்டோபிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த சகோதரர்…