சொறிக்கல்முனை திரு இருதயநாதர் சிற்றாலய திருவிழா
மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட திரு இருதயநாதர் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கத்தோலிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கருத்தமர்வுகள்
இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தமர்வுகள் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18,19ஆம் திகதிகளில் நடைபெற்றன. சமய பாடத்திற்கான வினைத்திறன் மிக்க கற்பித்தலையும்…
மகாஞான ஒடுக்கம்
இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட மகாஞான ஒடுக்கம் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்மகாஞான ஒடுக்க ஆன்மீக புதிப்பித்தல் நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த இரட்சகர் சபையை சேர்ந்த…
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரம்
இலங்கை கல்வி அமைச்சின் கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு வடமாகாண கல்வி பணிப்பாளர் திரு. ஜோண் குயின்ரஸ் அவர்கள் கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு…
பணி கௌரவிப்பு நிகழ்வும் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும்
யாழ். மறைமாவட்டட மறைக்கல்வி நிலைய இயக்குனராக கடந்த காலங்களில் பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் பணி கௌரவிப்பு நிகழ்வும் புதிய இயக்குனராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் நியமனம்பெற்ற அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின்…
