புதுக்குடியிருப்பு பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்
புதுக்குடியிருப்பு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு றோ.க.வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…
நாவாலி பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்
நாவாலி பங்கில் சிறார்களுக்கான முதல் நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை கரோவ் அவர்களின் தலைமையில் நாவாலி புனித பேதுரு பவுல்; ஆலயத்தில்…
கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழா
யாழ்ப்பாணம் – கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறைப் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய திருவிழா
சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி சனிக்கிழமை கொடியெற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய திருவிழா
கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…
