கொழும்புத்துறை பங்கில் தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் ஒன்றியக்கொடி…
கனடா புனித செபமாலை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா
கனடா நாட்டின் லண்டன் ஒன்றாரியோ மறைமாவட்டத்தில் அமைந்துள்ள செபமாலை தாசர் சபையினரின் புனித செபமாலை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. செபமாலை தாசர் சபை அருட்தந்தையர்கள் செபஸ்டியன் வீனஸ், லியோனிஸ், கமல் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…
“மறைகாத்த மாவீரன்” தென்மோடி நாட்டுக்கூத்து
கனடா மிசிசாகா புனித பற்றிமா அன்னை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட “மறைகாத்த மாவீரன்” தென்மோடி நாட்டுக்கூத்து ஆற்றுகை கடந்த மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாம் ஜோன் பவுல் Polish கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை…
முருங்கன் மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான சிறப்பு தியானம்
மன்னார் மறைமாவட்டம் முருங்கன் மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு தியானம் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின்…
தங்கநகர் புனித மடுமாதா ஆலய திருவிழா
மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கின் துணை ஆலயமான தங்கநகர் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கோமரசன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை சதாஸ்கர்…
