மன்னார் மறைமாவட்ட விடத்தல்தீவு குடும்பத்தை சந்தித்து உரையாடிய திருத்தந்தை

வத்திக்கானிலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியாவின் 4 நாடுகளுக்கான தனது 45ஆவது திருப்பயணத்தை ஆரம்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவை சென்றடைந்த நிலையில் அங்குள்ள அகதிகள், ஆதரவற்ற கைவிடப்பட்ட சிறார்கள் குடிபெயர்ந்த மக்கள், மற்றும் மியான்மாரைச் சேர்ந்த…

ஆயருடனான சந்திப்புக்கள்

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் ஒசல ஹெரத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இலங்கை…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல திருவிழா ஆயத்தங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் 4.30 மணிக்கு…

மொண்பேர்ட் சர்வதேச பாடசாலையின் 2024 /25ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் மொண்பேர்ட் சர்வதேச பாடசாலையின் 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்பள்ளி தொடக்கம் தரம் 02 வரையான வகுப்புக்களில் மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம்…

‘திருவருள் இயேசு அந்தாதி’ நூல் வெளியீடு

பாவலர்மணி திருமகள் ரூபா அன்ரன் அவர்களின் ‘திருவருள் இயேசு அந்தாதி’ எனும் மரபு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல்…