பளை மத்திய கல்லூரி ஒளிவிழா

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ஒளிவிழா கார்த்திகை மாதம் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் கிறிஸ்தவ மன்ற பொறுப்பாசிரியர் திரு. சத்தியசீலன் டனிஸ் அவர்களின்…

குருநகர் புனித யாகப்பர் ஆலய உறுதிப்பூசுதல்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய உறுதிப்பூசுதல்

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…

மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்ல கண்காட்சியும் பரிசளிப்பும்

மாங்குளம் பிரதேசத்தில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் நல்லாயன் சிறுவர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் கார்த்திதை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சிறுவர் இல்ல முகாமையாளர் அருட்சகோதரி சுமித்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின்…

சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும்

மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…