இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரை தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறைக்கல்விக்கு பொறுப்பான அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சினால்…
தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும்
நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான…
பாண்டியந்தாழ்வு பங்கு இளையோர் ஒன்றிய இரத்ததான நிகழ்வு
தவக்காலத்தை முன்னிட்டு பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 33 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் சபை இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக உரை ஒப்புரவு…
புலோப்பளை பங்கில் வீதி சிலுவைப்பாதை
புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி வண்ணாங்கேணி இரக்கத்தின் மாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு…
