கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள்
யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. யாழ். பரிசுத்த பேதுரு மெதடிஸ்த ஆலயத்தில் மாசி மாதம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அமர்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப்…
காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திலும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்திலும் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின்;…
உரும்பிராய் பங்கு மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உரும்பிராய் பங்கு மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…
உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய குணமாக்கல் வழிபாடு
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாட்டில் மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
மகாறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
மன்னார் மறைமாவட்டம் வவுனியா மகாறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஞானராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர்…
