புதுக்குடியிருப்பு பங்கில் “விடுதலைக்குருதி” திருப்பாடுகளின் ஆற்றுகை

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “விடுதலைக்குருதி” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 20, 21ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை…

நாரந்தனை பங்கு தவக்கால தியானம்

நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சின்னமடு செபமாலை மாதா ஆலயத்திலும் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானங்களில் திருப்பலி,…

அக்கராயன்குளம் பங்கில் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும்

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண மறையுரைஞர் குழுமத்தினால் அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் பங்குனி மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் திருப்பலி,…

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் கருத்துரை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு,…

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் மேடையேற்றப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்களின் தலைமையில் 120அடி மேடையில் 100ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு…