சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு

சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய பங்கு மக்களின் அனுபவ பயணம்

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய பங்குமக்களையும் மறைக்கல்வி மாணவர்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களும் மறைக்கல்வி…

தீவக மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு

தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 05, 06ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண்…

ஆக்சீலியம் முன்பள்ளி சிறார்களின் பெற்றோருக்கான சிறப்பு கருத்தமர்வு

சலேசியன் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் ஆக்சீலியம் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட பெற்றோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரிடா டொண் பொஸ்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவீன தொடர்பாடல் சாதனங்களின் பவனையும்…

யாழ். திருக்குடும்ப மாகாண சபையின் 18வது மாகாண சங்கம்

யாழ். திருக்குடும்ப மாகாண சபையின் 18வது மாகாண சங்கம் இம்மாதம் 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை யாழ் திருக்குடும்ப மாகாண இல்லத்தில் நடைபெற்றது. மாகாணத்தலைவி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ராலின் அவர்களின் தலைமையில் “கூட்டு விழிப்புணர்விற்கான அழைப்பு” என்னும்…