இளையோருக்கான வளவாளர் வதிவிட பயிற்சி
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான வளவாளர் வதிவிட பயிற்சி மாசி மாதம் 7,8 ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “எதிர்கால வளவாளர்களை…
கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கத்தோலிக்க பாட முன்னோடிப் பரீட்சை
புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கத்தோலிக்க பாட முன்னோடிப் பரீட்சை மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புதுக்குடியிருப்பு றோ.க…
கரவெட்டி பங்கில் மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கரவெட்டி பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின்…
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி செறின் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி…
கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா
யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில்…
