தீவக மறைக்கோட்ட திருவழிபாட்டு செயலமர்வு
தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகளில்…
ஆவணகம் நிறுவன 60ஆவது ஆவணக்கண்காட்சி
ஆவணகம் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட 60ஆவது ஆவணக்கண்காட்சி கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை யாழ்ப்பாணம் பத்திரிசியார் வீதியில் அமைந்துள்ள லொயலாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. அன்ரன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழா
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…
ஆயருடனான சந்திப்பு
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…
இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்
இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையை சேர்ந்த 4 மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு Blues கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இலங்கை கிரீடா சக்தி தேசிய…
