ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி தியோப்பன் அருளானந்தம் அவர்கள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1954ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 71 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது யூபிலி ஆண்டு கல்லூரி தின நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது யூபிலி ஆண்டு கல்லூரி தின நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொது பட்டமளிப்பு விழா 19, 20, 21, 22ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் 13 அமர்வுகளாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 3920 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மன்னார்…

ஓவியர் மாற்குவின் கலை அம்பலம் காண்பியக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஓவியரான திரு. அ. மாற்கு அவர்களின் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் இணைந்து முன்னெடுத்த மாற்குவின் கலை அம்பலம் காண்பியக் கண்காட்சி கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மன்னார் வயல் வீதிஇ சின்னக்கடை பிரதேசத்தில்…

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவனத்தினால் மலையக தமிழ் மக்களிற்கு வாழ்வாதர உதவி

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் நாட்டின் பல இடங்களிலும் தவக்கால இறைதியான வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பணியக இயக்குனர் அருட்தந்தை நிருபன் நிசானந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இத்தியானங்களில் இலங்கை கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்கள்…