ஒட்டகப்புல மாதா திருவிழா
லண்டன் நாட்டில் வாழும் ஒட்டகப்புல புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புல மாதா திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெம்பிலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை…
கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா
சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு
மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை…
பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா
பதுளை மறைமாவட்டம் பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுனில் விஜேரட்ண அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
மறைமாவட்டம் ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை இயேசு சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
