புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புனித அன்னை திரேசா ஆலயம்

உரும்பிராய் பங்கின் புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை திரேசா ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்

ஈழ நாடக வரலாற்றில் மிக முக்கியமானவரும் நாடக அரங்க கல்லூரியின் நிறுவனருமான திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். ஈழத்து சிறுவர் நாடக தந்தை என்றும் ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய்…

இலங்கை ஆயர்கள் பேரவையினால் இறுதி ஆவண தயாரிப்புக்கான ஒன்றுகூடல்

இலங்கை திருஅவையில் கூட்டெருங்கியக்க பயணம் எனும் கருப்பொருளில் இலங்கை ஆயர்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட இறுதி ஆவண தயாரிப்புக்கான ஒன்றுகூடல் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அக்குவாய்னஸ் கல்லூரியின் கருதினால் கூரே கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர்…

புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு

யாழ். மறைமாவட்டதின் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிலி சிலுவை கடந்த 12ஆம் திகதி அங்கிருந்து…

அமரர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தர்மபுரம் பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் தலைமையில்…