இளையோருக்கான தலைமைத்துவ மற்றும் மெய்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ மற்றும் மெய்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…

பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள்

அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. மறைமாவட்ட சமுகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர்…

ஆன்மீக புதுப்பித்தல் தியானம்

யூபிலி ஆண்டு தவக்கால சிறப்பு நிகழ்வாக திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான ஆன்மீக புதுப்பித்தல் தியானம் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருளடையாளம்,…

மகளிர் தின சிறப்பு நிகழ்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை சிறுமிகள், யுவதிகள், மற்றும் அன்னையர் சிறப்பித்தனர்.…