ஆயருடனான சந்திப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்

இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையை சேர்ந்த 4 மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு Blues கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இலங்கை கிரீடா சக்தி தேசிய…

இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு விஜயம்

இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தில் தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் தொழிற்சாலை எதிர்நோக்கும்…

தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…

பருத்தித்துறை பொதுநிலையினர் கழக கூட்டமும் தவக்கால தியானமும்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கான கூட்டமும் தவக்கால தியானமும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை…