முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடிய விழா

முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின்…

சில்லாலைப்பங்கு இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

சில்லாலைப்பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம்; 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரைமாதா ஆலய டெய்சி மண்டபத்தில் நடைபெற்றது. “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

ஞானஒளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு

கொழும்பு உயர் மறைமாவட்டத்தால் வெளியிடப்படும் தமிழ் கத்தோலிக்க வெளியீடான ஞானஒளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செக்கட்டித்தெரு வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பத்திரிகை எழுத்தாளர்கள்…

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மகிழ்வூட்டல் ஒருங்கிணைப்பு செயற்பாடு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட மகிழ்வூட்டல் ஒருங்கிணைப்பு செயற்பாடு புரட்டாதி மாதம் 27, 29, 30ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு, பூநகரி, கண்டாவளை…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின்…