ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்ற இளையோருக்கான ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்காலாமன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. மன்ற இளையோரவையின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி வைதேகி செல்மர் எமில்,…

காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூநகரி புனித அந்தோனியார் ஆலயத்திலும் 11ஆம் திகதி புதன்கிழமை இரணைமாதாநகர் புனித செபமாலை அன்னை ஆலயத்திலும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார்…

மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

“சிலுவைப்பாடுகள் அன்றும் இன்றும்” நூல் வெளியீடு

திருகோணமலை மறைமாவட்ட குருவும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அருட்தந்தை நவரெத்திணம் – நவாஜி அவர்களின் “சிலுவைப்பாடுகள் அன்றும் இன்றும்” நூல் வெளியீடு மாசி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற…

திருகோணமலை மறைமாவட்ட இரத்ததான நிகழ்வு

தவக்காலத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அத்துடன் அருட்தந்தை நிதிதாசன் அவர்களின் 4ஆம்…