ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை சாந்தன் இம்மானுவேல் அவர்கள் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். கண்டி, அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கற்கையையும் இந்தியா தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் கற்கையையும்…
