Category: What’s New

அருட்சகோதரி சித்திரா மனுவேற்பிள்ளை அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆம் ஆண்டு யூபிலி

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி சித்திரா மனுவேற்பிள்ளை அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தையும் அருட்சகோதரியின் சகோதரருமான அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா…

மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் அனுசரணையில் காத்தான்குளம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 13,14ஆம் திகதிகளில் காத்தான்குடி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட இளையோர்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய நாளில் திருப்பலியும் தொடர்ந்து 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

மட்டக்களப்பு திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

திருகோணமலை மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா

திருகோணமலை மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜொனத்தன் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண…