திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர்…