மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கள்ளிக்கட்டைக்காடு உயிலங்கும் டிவைன் மெர்சி தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…