யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபை தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் மன்னார் மடுத்திருத்தலத்திற்கு யாத்திரை…