Category: What’s New

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபை தவக்கால யாத்திரை

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் மன்னார் மடுத்திருத்தலத்திற்கு யாத்திரை…

சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் கரவெட்டி பங்கு இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

மானிப்பாய் திருக்குடும்ப தவக்கால யாத்திரை

மானிப்பாய் திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் வவுனியா கல்வாரியை தரிசித்து…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பிராசா சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அபிவிருத்தி…

தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவியரசி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜஸ்ரின் ஆதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய…