டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு சுண்டுக்குளி பங்குமக்கள் உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்குமக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர். சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை தலைமையிலான குழுவினர் மன்னார் மறைமாவட்டம்…
