Category: What’s New

யாழ். மறைமாவட்டத்தில் சமூகதொடர்பு ஆண்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படவுள்ள சமூகதொடர்பு ஆண்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சமூக தொடர்பாடலினூடாக அமைதியின் ஆண்டை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இவ்வருடம் யாழ். மறைமாவட்டத்தில் இவ் ஆண்டு சிறப்பிக்கப்படவுள்ளது. யாழ். புனித மரியன்னை…

யாழ். மறைமாவட்டத்தில் 2025 யூபிலி ஆண்டு நிறைவு

உலகத் திருஅவையில் அனுஸ்டிக்கப்பட்ட 2025 யூபிலி ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இந்நிறைவு நாள் நிகழ்வுகள் யாழ். மறைமாவட்ட பங்குகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான…

திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தையிட்டி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தை மாதம் 03ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. “அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிரான ஒலி”…

யாழ். மறைமாவட்ட குருக்கள் தவத்திரு வேலன் சுவாமி அவர்களுடன் சந்திப்பு

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ்.…

கிறிஸ்து பிறப்பு விழா நள்ளிரவு திருப்பலிகள்

நள்ளிரவு ஆராதனைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிகள் இடம்பெற்றுள்ள நிலையில் புனித மரியன்னை பேராலயத்திலும் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ…