வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை
புலம்பெயர் தமிழ் கத்தோலிக்க மக்களால்முன்னெடுக்கப்பட்ட பிரித்தானியா வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரித்தானியா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக…
