புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களின் மறைக்கல்வி கள அனுபவ சிறப்பு நிகழ்வு
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி கள அனுபவ சிறப்பு நிகழ்வு 7ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…
