நெடுந்தீவு பங்கு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா
நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா யூலை மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை புனித யுவானியார் ஆலயத்தில் அருட்தந்தை சோபன் றூபஸ்…