யாழ். மரியன்னை பேராலயத்தில் உலக ஆயர்கள் மாமன்ற அங்குரார்ப்பணம்
கடந்த ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட 2023ம் ஆண்டு நிறைவுபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தலத் திரு அவைகளின் தயாரிப்புச் செயற்பாடுகள் 17ம் திகதி ஞாயிறன்று யாழ்.…