Category: What’s New

இளவாலை புனித யாகப்பர் ஆலய உணவுத்திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த உணவுத்திருவிழா ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப…

நாவாந்துறை புனித மரியாள் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு

நாவாந்துறை பங்கு புனித மரியாள் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை…

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க சிறப்பு நிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முதியோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு முதியோர் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர்…

அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த கண்காட்சி

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த கண்காட்சி கடந்த புரட்டாதி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அலெக்ஸ்சாண்டர் லில்லி றோஸ் அவர்களின்…

நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித பரலோக…