ஆசந்தி பவனி
பெரிய வெள்ளிக்கிழமை ஆண்டவர் யேசுவின் இறப்பை நினைவுகூர்ந்து ஆசந்தி பவனி மேற்கொள்ளும் பாரம்பரியம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டடு வருகின்றது.
பெரிய வெள்ளிக்கிழமை ஆண்டவர் யேசுவின் இறப்பை நினைவுகூர்ந்து ஆசந்தி பவனி மேற்கொள்ளும் பாரம்பரியம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டடு வருகின்றது.
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட பசாம் போட்டி 10 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருஇருதய சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பசாம் வாசிப்புப் போட்டி 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
தவக்காலத்தில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படுவரும் சிலுவைப்பாதை தியானம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் இறைமக்களின் பக்திபூர்வமான பங்களிப்புடன் வீதிச் சிலுவைப்பாதை தியானமாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தநாறு, கல்லாறு, தர்மபுரம், விசுவமடு, பெரியகுளம், ஆலயங்களைச் சேர்ந்த இறை மக்கள் கடந்த 02 ஆம் திகதி தவக்கால பாத யாத்திரை ஓன்றை முன்னெடுத்திருந்தார்கள்.