Category: What’s New

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம்

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னடுக்கப்பட்ட செயற்பாடுகளை கண்டறியும்நோக்கொடு இப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தை தரிசித்து அங்கு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்…

வவுனியா இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமையப்பெற்ற புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய…

பொலிகண்டி குழுந்தை இயேசு ஆலய மரநடுகை நிகழ்ச்சி திட்டம்

கரையோர சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிகண்டி குழுந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் வழிகாட்டலில் மரநடுகை நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டி…

கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்

கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு ஒதியமலை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அளம்பில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின்…

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமனம்பெற்ற இராணுவ பாதுகாப்பு படை தளபதி யாழ். ஆயரை சந்திப்பு

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமனம்பெற்ற இராணுவ பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட…