ஆலயத்திரு விழாக்கள்
கிளிநொச்சி, பண்டத்திப்பு, புதுக்குடியிருப்பு பங்குகளில் அமைந்துள்ள ஆலயத்திரு விழாக்கள் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன.
கிளிநொச்சி, பண்டத்திப்பு, புதுக்குடியிருப்பு பங்குகளில் அமைந்துள்ள ஆலயத்திரு விழாக்கள் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன.
யாழ் கிறிஸ்தவ ஓன்றியமும் யாழ் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்க ஓன்றிப்புக்கான ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் ஓன்றிப்பு வார வழிபாடுகள் 18ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை வரை நடைபெறவுள்ளன.
இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி சிறார்களுக்கான பொங்கல் விழா 21ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலங்கையின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
“அமைதி, நல்லிணக்கம் மற்றும் வன்முறைகளற்ற பண்பாட்டை உருவாக்குவோம்.” என்ற கருப்பொருளில் வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் (PEACE RESERCH INSTITUTE) ஓவிய போட்டி ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளது.