அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு 07ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ராஜ் கிளேயர்…
