தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால சிறப்புத் தியானங்கள்
தவக்காலத்தை முன்னிட்டு இவ்வருடமும் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரிபாலகர் அருட்தந்தை ஜெகன் கூஞ்ஞே அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்டங்கள் ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில், பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும்,…