முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும்
முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும் 30ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும் 30ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும் அதிபர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பாலர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இவ்வாரத்தில் நடைபெற்றுள்ளன.
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அக்கராயன்குளம் பங்கைசேர்ந்த வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத் தொடரின் 24வது தொடர் 09ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.