கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு
‘கூட்டொருங்கியக்கம் – விவிலியப்பார்வையில்’ என்னும் தலைப்பில் பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின்…
