யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
கனடாவிலிருந்து வருகைதந்த வைத்திய நிபுணர் யாலிய விக்கிரமராச்சி மற்றும் இலங்கை கடற்படை உயர் அதிகாரி காஞ்சன பனாகொட ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர்…
