உலக அமைதிக்காக தர்மபுரம் பங்கில் செபமாலைப் பேரணி
செபமாலை மாதத்தின் சிறப்பு நிகழ்வாகவும் உலக அமைதி வேண்டியும் தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட செபமாலைப் பேரணி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி விசுவமடு…
