“விருத்தப் பாமழை ஆயிரம்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களின் “விருத்தப் பாமழை ஆயிரம்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செந்தமிழ்ச்…